25.09.2025
வாழும் பொழுதெல்லாம், வானமே வரும்.
ஊனமே உட் குரலாய் உயிர் தனை வதைக்கும்,
ஞானம் தான் வர ஞாயிறு உதயமே.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment