25.09.2025
புள்ளி வைத்த கோலம் இது துள்ளி வரும்
நிழலாய் தான் தொலையும் வாழ்க்கை.
கலையும் இக் கனவு தான் நிற்க,
காட்சி முழுதும் கடவுளேயாகும்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment