Thursday, October 16, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 23.08.2025

 

அன்பை விதைத்தே, அனுதினம் என் தவம். 

வன்முறை பழகினால், வாழ்க்கையும் போகும். 

தாக்கும் நிழல் வந்தால், பூக்காது வானம், 

புரையோடித்தான் போகும் நெஞ்சம்.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.