Thursday, October 16, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 23.08.2025

 

ஊன் மூழ்கும் வாழ்க்கையிலே, நான் பேசும் உண்மை நலம் தரும் அன்பே,

வான் வெளி கண்டால்தான் வாழ்க்கையும் சிறக்கும் .

தாக்கும் நிழல், வந்தால், சந்தோஷம் முழுவதும் போய் மறையும்

அழுவது நிற்க, அன்பே சிவமாகும்.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.