இலக்கியம் படைத்திட்டால், இறை நிலை வருமோ?
சிறை வழி வாழ்க்கையில் சித்தம் சிவனாகுமோ?
வெற்றுத் தடம் தானென்றால், வேதமுமில்லை,
பூதம் வழி நடத்த, புதைகுழி நரகம் தான்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment