Thursday, October 16, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 25.08.2025

 

கொடி கட்டிப் பறப்போரெல்லாம் கோடிக் கரையில் மறைவது ஏன்? 

ஆடிக் களிக்கும் நாடகம் அன்பு வழியில்லை. 

தேடிக் கண்டு கொண்ட இன்பம் தேகம் வழி மாயையே.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.