Thursday, October 16, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 25.08.2025

 

காட்சியில் மயங்குதல் கனவேயாகும். 

ஆட்சியில் வரும் அருள்நிலை, அன்பே சிவமாகும். 

பூஜ்யம் தனை விட்டால், புலருமே அந்த ஒளி வானம்.

No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.