பூதத்தை நான் வளர்த்தேன் ஞானம் புரியவில்லை.
கரி தின்னும் காட்சி வர, கடவுளும் எனக்கு இல்லை.
ஊனத்தைச் சுமந்தே, உயிர் விடும் கொடுமையில்
இருமை மேலோங்க, எனக்கு இறைவன் காட்சி தான் ஏது?
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment