Sunday, October 26, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 26.10.2025

 

பாவத்தை சுமந்து , பகற்கனவுதான் கண்டேன்

தகர்க்குதே நிழல் என்றால், சாந்தி தான் வருமோ?

பிறவி நீந்திக்கரை ஏறினாலன்றி.

இறப்புத் தான் வரும் இறைவனேயில்லை


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.