Monday, October 27, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 27.10.2025

 

காலையில் விடிந்ததும் கனவும் போனது 

சாலையில் நடந்தால் சகதி தான் குளிக்கும் மனம். 

சோலையில் உயிர் பூக்க, சுடர் விடுமே நம் சோதி முகம்.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.