Tuesday, October 28, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 28.10.2025

 

உண்மையை கண்டால் உயிரே ஒளிரும்

மென்மையின் வழி, மிளிரும் வானமே.

ஊனத்தை பெருக்கினால், உலகம் தான் நிற்கும்.

ஞானத்தில் கண் மலர்ந்தால், ஞாயிறு உதயமேயாகும்.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.