Monday, October 27, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 27.10.2025

 

இலக்கியம் வாழ்ந்தது. என்னுள் இறைமையே சேர்ந்தது. 

முதன்மையில் நிற்பது முழ்க்கின்ற ஞானமே.

அவிழ்க்கின்ற நிழல் முடிச்சில், அன்பே சிவமானேன் நான்.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.