28.09.2025
மனம் கூறாகி பிளக்கையிலே,
கொடு வினைதான் சேரும்
சேறாகி மனம் இருந்தால் தெய்வம் தான் ஏது?
பொய்யிலே மனம் வாழ, புலர்வது வானமல்ல.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment