28.09.2025
சாதி சனம் பார்த்து, சதிராடும் நெஞ்சம் .
பஞ்சம் பதியன்பு பழகும் மாயையிலே தான்,
கவிழும் நிழல், இங்கு காட்சி கொண்டு, உலா வருகுது.
மீட்சி ஞானமென்றால், மிளிர்வது, வானம், ஒன்றே.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment