Thursday, October 2, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 29.09.2025

 29.09.2025

நெஞ்சம்அலைபாயநிழல் துரத்துதேநிஜம் தனைக்

காணாமல்நீளும் பாலையில் நிலையழிந்து போகும் மனம்.

வாழும் நிலை வற்றாத அன்பு உற்ற.

நோன்பு ஒன்றிலேதான் உயிர்க்கும் அந்த சோதி!



No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.