விதியாய் வரும் வாழ்க்கை விலகும் மாயையே
நிதியாய் வருவதெல்லாம் நிறையொளி ஆவதில்லை.
சிறைபடும் மனதிலே தெய்வம் இருப்பதில்லை.
பொய் உலகம், மறந்தாலொழிய, புலராது அந்த வானம்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment