Monday, October 13, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 29.08.2025

 

ஞானம் அறிந்ததனால், நல்லதே நான் நினைப்பேன்.

ஊன் மூழ்கும் வாழ்க்கை அறியாத யோகம்.

தேன் சொரியும் தமிழ் எனக்குள் தெய்வமாகவே வருகிறது.

No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.