காடு பற்றி எரியுதே இங்கு காட்சி உலகம் சாட்சி
புருஷனையே மறந்தால், சலனம் தான் மிஞ்சும் வீழ்ச்சி
வேதம் மறத்தல் என்றால், நீட்சி நிலையழிந்து போகும்
நிறையொளியாகாத வாழ்க்கை ஒன்றே.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment