Friday, October 3, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 26.09.2025

 26.09.2025

அழிவை நிறுத்த அன்பே வேண்டும் கழியும் கனவு தான் வாழ்க்கை என்றால்,

விழி மலர் பூக்க வேதம் ஒன்றே வரும்.

குழி பறிக்கும் மனங்கள், கொற்றவனாவதில்லை.

No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.