Friday, October 3, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 26.09.2025

 26.09.2025

இறப்பு வரும் என்றிருப்போர்க்கு ,எல்லாம் இறைமயம்..

கறையொடு கூடி, காட்சியில் மயங்கும் கனவுலகில் ,

மீட்சி மிளிரும் ஞானமே. ஆட்சி செய்யும் அன்பனைக் கண்டால், அனைத்தும் நலமே.

No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.