Saturday, November 1, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 02.11.2025

 

அன்பு செய்தலே அழகிய வாழ்க்கை. 

வன்முறை பழகினால் வாழ்க்கையும் போகும் 

இன்னுரை கூறினால், இறைவனேயாகலாம்.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.