வேதமிருக்கையிலே வேடம் தான் எதற்கு?
ஆடும் நாடகத்தில் அன்பே மறைபொருள்தான்
இறைநிலைதான் காணாமல்,
இன்னும் என்ன மயக்கம்?
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment