Sunday, November 9, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 08.11.2025

 

பொன்றும் நிழலும் புலராத வானமும். 

நன்று நாயகன் இருப்பு ஒன்றே, 

வென்று நாம் இருக்க வேதமொன்றே துணை.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.