சிறுகதை எழுதவும் தேறி நான் மீளவும் உறுதுணை உயிர் வழி அன்பு.
பெருவெளியைக் காணாமல்,
பிறழும் நிழல்தான் இங்கு அருந்தவம் செய்தாலன்றி அன்பும் இல்லை.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment