துக்கத்தில் வீழ்வது தொலைந்திடும் மாயை.
பக்கச்சார்பு பழகியே, பகற்கனவு தான் காணும்
பாலை வெளி உலகம் சோலையில்
குயில் கூவ சுகம் தரும் இருப்புத்தான் வரும்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment