Wednesday, November 12, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 12.11.2025

 

உடல் வருந்தி உயிரினை விட்ட என் உள்ளத்து நாயகி, 

கண்ணீர் கடலில் நீந்தி, கடவுளைக் கண்டவள் இவள். 

பள்ளத்தில் வீழ்ந்தது ஒரு பகற்கனவு வாழ்க்கைதான்.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.