Saturday, November 15, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 14.11.2025

 

வாழ்ந்து கழித்தால், வாழ்க்கைதான் வரும். 

ஆழ்ந்து உயிர் கண்டால், அன்பே சிவமாகும். 

விண்ணொளி பூக்க, வேதமே வரும்.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.