பாவிகள் உலகிலே பக்தியே இருப்பதில்லை.
துரும்பு மனம் கொண்டதனால்,
கொடுவினை தான் சேருது ஒருமையில் மலர்வதே,
உயிர் வழி, ஞானம் அருமையிலும் அருமை அருந்தவ வாழ்க்கை.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment