விடியலைத் தேடியே வீணாகும் மனம்,
காணாத காட்சி கடவுள் இருப்பு ஒன்றே.
துரும்பினைப் பற்றி உயிர் துடித்து வீழும் நிலையில்,
துலங்குமோ அந்தச் சோதி?
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment