படத்தில் இருப்பது பதியின் காட்சியே!
விதிவழி போனாலும் , இவள் வேதமே நான் கண்டேன்.
பாதியில் முடிந்த கதை. பழகும் ஞானம் வழி அழகு
வெறும் கனவாகி இவள் அன்பே சிவமானது.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment