அன்பு நெறி பேண, மனம் அழியும் நிலை மாறும்.
வன்முறையில் வரும் வார்த்தை வாழ்க்கையையே அழிக்கும்
இன்னுரை கூறினால் இறைவனே, அதில் இருக்கிறார்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment