Tuesday, November 18, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 19.11.2025

 

வன்மத்தில் பிறந்து மனம், வாழ்க்கையையே அழிக்கும் 

கர்மத்தில் பிறக்கும் வினை, வெறும் காட்சிமயக்கம். 

தான் ஆட்சி செய்யும் அன்பன், அருளே உருவானவன். 

சாட்சி புருஷன். அவனை நம்ப சாந்தியே வரும்.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.