Saturday, November 22, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 22.11.2025

 

அமைதி இழந்தது. அன்பும் மறந்தது. சமாதியில் வைக்கவே, 

இங்கு சலன உலகம். கலகம் புரிவோர் கடவுளையே மறந்தவர். 

தடம் மாறி சென்றால், சாந்தியுமில்லை , பிறவிக் கடல், 

நீந்திக் கரை ஏறினால், தான் நிமலன் முகமே தெரியும்.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.