Sunday, November 23, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 23.11.2025

 

துயர் கொண்டு, சாவது துன்பியல் 

வாழ்க்கை பூவென  கொண்டால் 

புனிதமே வரும் இதை விண்டுரைக்க 

ஆளில்லாமல் வேதமே சாகிறது. 

அன்று நான் கண்ட உண்மை  அன்பே சிவமானது.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.