பதியையே மறந்து விட்டோம் பழகும் மாயைதான்
பகற்கனவாக வருகிறது தகர்க்கும் நிழலாய்தான்
சாந்தி இழப்பு வாழ்க்கை. முந்தும் வினை போக,
முழுவதும் ஒளியாவோம்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment