Sunday, November 23, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 23.11.2025

 

நீட்டும் கரங்கள் நிமலனுக்குரியதே. 

காட்டு வெளியில் நாம் நடந்தால்,

கடவுள்தான் எங்கே பங்கம் செய்யும் 

வாய் மொழியில் சங்கத் தமிழும் சாகாது. 

பொங்கும் நிலவாகவே வரும் புனித வாய்மொழி.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.