முதுமை வரும் முன்னும் முகிழ்க்கின்ற ஞானம்
அவிழ்க்கின்ற நிழல், முடிச்சில் அன்பே சிவமாகும்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment