படைத்தலும் காத்தலும் இறைநிலை பெறுவதற்கே.
சிறைப்படும் வாழ்க்கை, சித்தம் தெளியவே.
புத்தம் புது வானம், நம் புனித இருப்பேயாகும்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment