வாழும் நாளிலே வானமே கைகூடும்.
ஊனம் தனை விலக்கி, உதிக்கின்ற ஞானத்தில்
விதிக்கின்ற வாழ்க்கையும் மாறும் வேதமொன்றே வரும்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment