இருமையில் வாழும் இதயமே நமக்கெல்லாம்
உதயமே காணாமல் உணர்விழந்த மயக்கத்தில்
உலகமே ஆளும் கலகம் விட்டால்
காட்சி முழுதும் கடவுளேயாகும்.
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment