Saturday, November 29, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 29.11.2025

 

காட்சி நிழலில் கருகும் நம் மனம் ஒளிரும் 

உள்ளொளியைக்  காணாமல், உழலுதே நம் உயிர் 

இங்கு பெருகும் பேரின்பம் தனைக் கண்டால் 

பிறிதொரு நிலையில்லை.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.