கையறு நிலை வந்தால், காப்பாற்ற கடவுள் தான் வர வேண்டும்
சேற்றிலே மனம் புதைந்தால் தெய்வமுமில்லை
ஒளியூற்று தனைக் காணாமல், உலகில், நாம் வாழ்வதோ?
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment