Saturday, November 29, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 30.11.2025


சத்திய இருப்பிலும்  தனியொரு வழியில் 

விருப்பு வெறுப்பிலே மனம் திரிந்தால், 

வேதமும் மறக்கும் பூதம் வழிநடத்த, 

புலரவில்லையே நம் வானம்.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.