Saturday, November 29, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 01.12.2025

 

வாழ்க்கை என்பது வெறும் கனவு. வாழும் காலம் நிஜமல்ல. 

பாழும் மனம் இங்கு, பாலைவெளி தான் காணுது, 

சூழும் இருள் போகத் துலங்க வேண்டும் உயிர் சோதி!


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.