Wednesday, December 3, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 03.12.2025

 

பாட்டு எழுதும் மனம் வர, பதியையே நான் காண்கிறேன், 

கூட்டிலே வாழும் கதை கொடு வினை ஆற்றவே மடிதலாய் வருவது, 

மனம் கொள் வாழ்க்கை ஒன்றே.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.