Wednesday, December 3, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 03.12.2025

 

நடப்பது எல்லாம் நாயகன் செயலே 

இடர்பட நின்றாலும் இறையாகவே இயங்கும் 

மனம் கறை மூழ்கிச் செத்தாலும் காட்சி கடவுளே


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.