Wednesday, December 3, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 04.12.2025

 

தாயாகி தந்தையுமாய் எமைத் தாங்குகின்ற தெய்வம் 

நோய் வந்தால், நொடிப் பொழுதில்போகும் உயிர் 

சாகும் நிலை வரினும், சத்தியமொன்றே, தரிசனமாகும்.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.