Wednesday, December 3, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 04.12.2025

 

வீழும் நாள் போக, வேதம் ஒன்றே நமைக் காக்கும். 

பாழும் மனம், விட்டால், பதியே வருவார். 

ஆழ் மன இருப்பிலே தான் அன்பே சிவமாகும்.


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.