உச்சத்தைத் தொடுவதெல்லாம், உண்மையின் வெற்றியல்ல.
வெண்மையின் பளிங்கு வானம் வேதமென்றேயாகும்,
பூதம் தலை நீட்ட புலராத வானம் தான் இங்கே
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment