தீயினில் கருகவே தேடல் மிகு வாழ்க்கை. காடு தான் பற்றியெரிய, இங்கு கடவுளுமில்லை. வீடு பேறு அடையாமல், விளங்குதே மாய உலகம் இங்கு
உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.
No comments:
Post a Comment