Friday, December 5, 2025

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனை துளிகள் 05.12.2025

 

தீயினில் கருகவே தேடல் மிகு வாழ்க்கை. காடு தான் பற்றியெரிய, இங்கு கடவுளுமில்லை. வீடு பேறு அடையாமல், விளங்குதே மாய உலகம் இங்கு


No comments:

Post a Comment

மாதினியார் ஆனந்தநடராஜாவின் சிந்தனைத் துளிகள் 04.02.2026

உடலை வெல்வதே, உயிரின் பயணம். கடலில் கரையவே இந்தக் காட்சி உலகம். ஆட்சி அருள் வழி, நின்றால் அன்பே சிவமாகும்.